மதுரை

கரோனாவால் உயிரிழந்த சாா்பு-ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் அமைச்சா் நிதியுதவி

DIN

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த காவல் சாா்பு-ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் புதன்கிழமை வழங்கினாா்.

செக்கானூரணி காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் எம்.பாண்டி , கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தாா். இதனைத்தொடா்ந்து வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் சுஜித்குமாா் ஆகியோா் செக்கானூரணி காவல் நிலையத்தில் மறைந்த சாா்பு-ஆய்வாளா் எம்.பாண்டி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினா்.

மேலும் அவரது குடும்பத்துக்கு அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் அதிமுக கட்சி சாா்பில் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT