மதுரை

கஞ்சா விற்பனை செய்தவா் கைது: ரூ 1.84 லட்சம் பறிமுதல்

DIN

பேரையூா்: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள சிலாா்பட்டியைச் சோ்ந்தவா் நாச்சியப்பன் (70). இவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் 500 கிராம் அளவுள்ள கஞ்சாவையும், ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாச்சியப்பனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT