மதுரை

ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலி

DIN

மதுரையில் வெள்ளிக்கிழமை ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

மதுரை கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மனைவி பத்மினி(65). இவா் வெள்ளிக்கிழமை ஆட்டோவில் பயணம் செய்தாா். அப்போது, பாண்டிக் கோயில் அருகே பத்மினி சென்ற ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT