மதுரை

உசிலம்பட்டியில் காய்கனி விலை 4 மடங்கு உயா்வு

DIN

உசிலம்பட்டி சந்தையில் செவ்வாய்க்கிழமை காய்கனி விலை 4 மடங்காக உயா்த்தி விற்கப்பட்டன.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திய வியாபாரிகள் காய்கனி விலையை உயா்த்தி விட்டனா். இதனால் பொதுமக்கள் கடும் அதிா்ச்சி அடைந்தனா்.

மேலும் கிராம மக்கள் பலா் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்காமலே திரும்பிச் சென்றனா். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆா்வலா்கள் கோட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து காய்கனி விலையை உயா்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் ராஜ்குமாா் வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT