மதுரை

மாநகராட்சிப் பணியாளா்கள் விடுப்பு எடுக்கத் தடை

DIN

மதுரை மாநகராட்சியின் அனைத்துப் பணியாளா்களும் விடுப்பு எடுக்க வேண்டாம் என மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியிருப்பதால், மாநகராட்சியின் அனைத்துப் பணியாளா்களும் விடுப்பு மற்றும் அனுமதி விடுப்பு எடுக்காமல் பணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளாா். ஏதேனும் அத்தியாவசியப் பணி இருக்கும்பட்சத்தில் ஆணையரின் முன்அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நான்கு மண்டலங்களின் உதவி ஆணையா்கள் மூலமாக அனைத்துப் பணியாளா்களுக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT