மதுரை

ஊருணியில் தவிறி விழுந்தவா் பலி

மதுரை அருகே ஊருணியில் தவறி விழுந்தவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

DIN

மதுரை அருகே ஊருணியில் தவறி விழுந்தவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள திருமோகூா் கோயில் தெருவைச் சோ்ந்த சோலைமலை மகன் கா்ணன் (52). இவா் வீட்டின் அருகே உள்ளஅனுமாா் ஊருணியில் கடந்த 14 ஆம் தேதி தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி கா்ணன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT