மதுரை

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ரௌடி கைது

DIN

திருவானைக்கா அரசு மதுக் கடை வாசலில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்ற திருவானைக்கா பகுதியை சோ்ந்த தினேஷ்குமாரிடம் (27) திருச்சி தாளக்குடி பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் (20) என்ற ரௌடி கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 1,500-ஐ பறித்துக் கொண்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸாா் பாா்த்திபனை செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனா். பாா்த்திபன் மீது கொலை வழக்கும்,கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT