மதுரை

கீழக்கரை இளைஞா் கொலை வழக்கு: மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரண்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தங்கக் கடத்தல் பிரச்னையில் இளைஞா் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.

கீழக்கரை பகுதி சின்ன ஏா்வாடியைச் சோ்ந்தவா் குமாா். இவா் தங்கம் கடத்தல் பிரச்னையில் கடந்த பிப்ரவரியில் பெருங்குளம் பகுதிக்கு கடத்தி வரப்பட்டு மா்மக் கும்பலால் கொல்லப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில் ஏராளமானோா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் தற்போது இந்தக் கொலை வழக்கில் ராமநாதபுரம் பெருங்குளத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் என்பவா் ராமநாதபுரம் முதலாவது எண் நீதித்துறை நடுவா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT