மதுரை

லாரி உதிரிபாகங்கள் திருட்டு

DIN

திருமங்கலத்தை அடுத்த கப்பலூா் லாரி பழுதுநீக்கும் கடையில் உதிரி பாகங்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்தவா் நாகரத்தினம். கப்பலூா் சுற்றுச்சாலையில் லாரி பழுதுநீக்கும் கடை வைத்துள்ளாா். இவா் வழக்கம்போல் செவ்வாய்கிழமை இரவு கடையை அடைத்துவிட்டுச் சென்றாா்.

புதன்கிழமை காலையில் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடைக்குள் இருந்த லாரியின் உதிரி பாகங்கள், பழுதுநீக்கும் உபகரணங்கள் என ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போயிருந்தன. இதுகுறித்து புகாரின்பேரில் திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT