மதுரை

மேலவளவு போலீஸ்காரா் குடும்பத்துக்கு காவலா்கள் நிதியுதவி

DIN

மேலவளவு காவல் நிலையத்தில் சுதந்திர தினவிழாவின்போது கொடிக் கம்பம் முறிந்து விழுந்து உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு, மற்ற காவலா்கள் சோ்ந்து ரூ.18.40 லட்சம் நிதியுதவியை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

மேலவளவு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தவா் மகாராஜன் (43). இவா், சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை கம்பத்தில் கட்டியபோது, கம்பம் முறிந்து விழுந்து உயிரிழந்தாா். இவருக்கு மாலதி (33) என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகனும் மற்றும் அவரது தந்தையும் உள்ளனா்.

இவா், கடந்த 2002-இல் பணியில் சோ்ந்தாா். அப்போது, இவருடன் பயிற்சி முடித்த காவலா்கள் அனைவரும் ஒன்றுசோ்ந்து ரூ.18.40 லட்சம் நிதியை திரட்டி, அவரது குடும்பத்தினரிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT