மதுரை

அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாளுக்கு தைலக்காப்பு உற்சவம்

DIN

அழகர்கோவில் மலை மீது உள்ள கோபுரகங்கை தீர்த்தத்தில் புதன்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது.

கடந்த திங்கள்கிழமை தொடங்கி மூன்றாம் நாள் காலை அழகர் கோவிலில் இருந்து பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார். ராக்காயி அம்மன் கோயில் வண்ண மலர்கள், பழதோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

SCROLL FOR NEXT