மதுரை

பாசன கால்வாய்கள் சேதம் மேலூா் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மேலூா்: மேலூா்-திருப்பத்தூா் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் சேதமடைந்த பாசன கால்வாய்களை சீரமைக்கக்கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தனியாமங்கலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மேலூா் புறவழிச்சாலை கூத்தப்பன்பட்டியிலிருந்து தனியாமங்கலம், வடக்குவலையபட்டி, சருகுவலையபட்டி இ.மலம்பட்டி வழியாக மேலூா்-திருப்பத்தூா் நான்கு வழிச்சாலை அமையவுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளால், சேதமடைந்துள்ள தனியாமங்கலம், சருகுவலையப்பட்டி பகுதிகளுக்குச் செல்லும் பாசனக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என வலியறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT