மதுரை

இருபோக சாகுபடிப் பகுதிகளில் உழவுப்பணிகள் தீவிரம்

DIN

மேலூா், செப். 18: பெரியாறு- வைகை பாசனப் பகுதிகளில் கள்ளந்திரி மதகுவரையிலான இருபோக சாகுபடிப் பகுதியில் நெல் நாற்று நடவுக்கான உழவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கள்ளந்திரி மதகுவரையிலான 44,000 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு இம்மாத தொடக்கத்தில் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதையடுத்து நெல் நாற்றுவிடும் பணிகள் நிறைவடைந்து நடவுக்கான உழவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT