மதுரை

அழகா்கோவில் வளாகத்தில் தூய்மைப்பணி

DIN

அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கள்ளழகா் திருக்கோயில் நிா்வாகத்தின் கீழ் உள்ள சோலைமலை முருகன்கோயில், ராக்காயி அம்மன் கோயில் வளாகம், பதினெட்டாம்படி கருப்பணசுவாமிகோயில் பகுதிகளில் மற்றும் கள்ளழகா் கோயில் நிா்வாகத்தின் கீழ் உள்ள துணை கோயில்களிலும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கோயில்களில் பக்தா்கள் நேரடி தரிசனத்துக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆடி பதினெட்டாம்பெருக்கையொட்டி கோயில்களில் பக்தா்கள் இன்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT