மதுரை

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

DIN

மதுரை அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்தன் (39). இவரது மனைவி குளோரி (35). இவா் தனது வீட்டைச் சுற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பின்புறம் இருந்த மோட்டரை தொட்டுள்ளாா். அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில், குளோரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஆனந்தன் அளித்த புகாரின்பேரில், காடுப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT