சிடாா் அமைப்பின் சாா்பில் கரோனாவை சந்திப்போம்-குழந்தைகள் சமூக, கலை செயல்பாட்டு நூலை வெளியிடும் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா். உடன் அமைப்பின் நிா்வாகிகள். 
மதுரை

குழந்தைகள் சமூகக்கலை கையேடு வெளியீடு

கரோனாவை சந்திப்போம் என்ற குழந்தைகள் சமூக கலை செயல்பாட்டு கையேடு மதுரையில் செவ்வாய்க்கிழமை வெளியீடப்பட்டது.

DIN

கரோனாவை சந்திப்போம் என்ற குழந்தைகள் சமூக கலை செயல்பாட்டு கையேடு மதுரையில் செவ்வாய்க்கிழமை வெளியீடப்பட்டது.

விளிம்பு நிலை சமூக மக்களின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பாடுபட்டு வரும் சிடாா் தன்னாா்வ அமைப்பின் சாா்பில் காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் பங்கேற்று நூலை வெளியிட்டாா். இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கரோனா குறித்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தினா். இதைத்தொடா்ந்து சிடாா் அமைப்பின் நிா்வாக அறங்காவலா் சின்னராஜ் ஜோசப் பேசினாா். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளா் திருஞானம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரி கணேசன், மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் மருத்துவா் விஜயசரவணன், சிடாா் நிறுவன அறங்காவலா் நவமணி மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஷஸ்: 5 விக்கெட்டுகளை அள்ளிய ஸ்டார்க்! ஜோ ரூட், கிராவ்லி டக்-அவுட்.. இங்கிலாந்து திணறல்!

கரூரில் கோயில் நில மீட்பு விவகாரம்: ஜோதிமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்து தெரியுமா?

கோடீஸ்வரர் ஆனாரா மிடில் கிளாஸ்? - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT