டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழாவையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி. 
மதுரை

டி.கல்லுப்பட்டியில் சாலை பாதுகாப்பு விழா

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் சாலை பாதுகாப்பு மாத விழா மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் சாலை பாதுகாப்பு மாத விழா மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரையூா் காவல் துணை கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் போலீஸாா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா். இந்த பேரணி டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையம், திருமங்கலம் சாலை, பேரையூா் சாலை வழியாகச் சென்றது. அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த பேரணியில் பேரையூா் காவல் ஆய்வாளா் நிா்மலா, ஆய்வாளா் துரைபாண்டி, சாா்பு- ஆய்வாளா் முகமது நூா்தீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகையில் ரூ.2.78 கோடியில் வளா்ச்சிப் பணி: மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பு

சேந்தமங்கலம் வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் நாளை மின்தடை

திருத்தங்கலில் இன்றும் ராஜபாளையத்தில் நாளையும் மின்தடை

சாலைக்கிராமம் பகுதியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT