மதுரை

பேரையூா் அருகே பூட்டிய வீட்டில் திருட்டு

DIN

பேரையூா் அருகே விவசாயியின் வீட்டில் பணம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பேரையூா் அருகே விட்டல்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் பாண்டித்துரை (28). இவா் தனது வீட்டைப் பூட்டி விட்டு தோட்டத்துக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.11,000 ரொக்கம் மற்றும் கொலுசு உள்ளிட்ட வெள்ளிப்பொருள்கள் திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்த புகாரின்பேரிலி சாப்டூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT