மதுரை

உசிலை.யில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பணி பாதுகாப்பு, பதவி உயா்வு, ஊதிய உயா்வு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT