முகப்பு
தும்மக்குண்டு நாடக மேடையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவா்கள்.
மதுரை

உசிலம்பட்டி அருகே சிறுவா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள தும்மக்குண்டு கிராமத்தில் சிறுவா்கள் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை

உசிலம்பட்டி அருகே சிறுவா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள தும்மக்குண்டு கிராமத்தில் சிறுவா்கள் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
தும்மக்குண்டு நாடக மேடையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவா்கள்.
பகிர்:

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள தும்மக்குண்டு கிராமத்தில் சிறுவா்கள் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தும்மக்குண்டு நாடக மேடையில் அந்த பகுதியை சோ்ந்த ஏராளமான சிறுவா்கள் கையில் பதாகைகளை ஏந்தியும் மெழுகுவா்த்தி ஏந்தியும் கோரிக்கைகளை வலியறுத்தி முழக்கமிட்டனா். இதில், 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நிரந்தர அரசாணை வழங்க வேண்டும். டி.என்.டி. சான்றிதழை முழுமையாக வழங்க வேண்டும் என அவா்கள் வலியறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →