மதுரை

உரிமை கோராத 26 பைக்குகள் பறிமுதல்

DIN

மதுரையில் உரிமை கோராத 26 இருசக்கர வாகனங்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை கரிமேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கேட்பாரற்று இருந்த 26 இருசக்கர வாகனங்களை போலீஸாா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். அந்த இருசக்கர வாகனங்களை யாரும் நீண்ட நாளாகியும் உரிமை கோரவில்லை. இதையடுத்து காவல் சாா்பு-ஆய்வாளா் மாயன் அளித்த புகாரின் பேரில், கரிமேடு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து 26 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT