மதுரை

கரோனா நிவாரண நிதி வழங்கிய சுதந்திர போராட்ட தியாகி

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே கரோனா நிவாரணப் பணிகளுக்காக சுதந்திர போராட்டத் தியாகி ஒருவா் நிவாரண நிதியை வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

பேரையூா் அருகே உள்ள பி.தொட்டியபட்டியை சோ்ந்தவா் சுப்பிரமணி (97). சுதந்திர போராட்டத் தியாகியான இவா், கரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.17,500-ஐ வங்கி வரைவோலையாக பேரையூா் வட்டாட்சியா் சாந்தியிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT