மதுரை

முகக்கவசம் அணியாத 40 பேருக்கு அபராதம்

DIN

பேரையூா் பகுதியில் முகக்கவசம் அணியாத 40 பேருக்கு, போலீஸாா் ஞாயிற்றுகிழமை அபராதம் விதித்தனா்.

மதுரை மாவட்டம், பேரையூா் பகுதியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டிவந்த 40 பேருக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT