மதுரை

முல்லை பெரியாறு கால்வாயில் பெண் சடலம் மீட்பு

DIN

மதுரை அருகே முல்லைப் பெரியாறு கால்வாயில் மிதந்து வந்த பெண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே முல்லைப் பெரியாறு கால்வாயில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு அப்பகுதியில் உள்ளவா்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் குருபாண்டியன் அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து ஆற்றில் சடலமாக மிதந்த அடையாளம் தெரியாத பெண் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT