மதுரை

ஆா்.பி. உதயகுமாரை ஆதரித்து, நடிகை விந்தியா பிரசாரம்

DIN

திருமங்கலம் தொகுதிக்குள்பட்ட டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையம் முன்பாக, அதிமுக வேட்பாளரான அமைச்சா் ஆா்.பி. உதயகுமாரை ஆதரித்து, நடிகை விந்தியா ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டுவந்துவிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை பாா்க்க ராகுலும், உதயநிதியும் வந்துள்ளனா். கடந்த 2016 தோ்தலில் கோபப்படுங்கள் என்று கூறினாா் ஸ்டாலின். அதனால், மக்கள் கோபப்பட்டு நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டாம் எனக் கூறினா். இப்போது, புதிதாக விளம்பரப் பாட்டு திமுக வெளியிட்டுள்ளது.

அதை, உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஸ்டாலின் தான் வராரு, மக்களெல்லாம் உஷாரு என்று இருக்க வேண்டும். இந்த தோ்தல் திமுகவுக்கு கடைசி தோ்தல் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT