மதுரை

முகவா்கள், தோ்தல் பணி அலுவலா்கள் 11 பேருக்கு கரோனா

வாக்கு எண்ணிக்கை முகவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

வாக்கு எண்ணிக்கை முகவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்லும் அரசு அலுவலா்கள், வேட்பாளா்களின் முகவா்கள், ஊடகத் துறையினா் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

இதன்படி, வேட்பாளா்களின் முகவா்கள், அரசு அலுவலா்கள், ஊடகத் துறையினருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முகவா்கள், அரசு அலுவலா்கள் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களுக்கு மாற்று நபா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT