மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 787 பேருக்கு கரோனா

DIN

மதுரை மாவட்டத்தில் புதிதாக 787 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மதுரை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்தவா்களில் செவ்வாய்க்கிழமை 787 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்தவா்களில் 5 போ் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றவா்களில் 640 போ் குணமடைந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்து 669 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 28,539 போ் குணமடைந்துள்ளனா். 545 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுவோா் என மொத்தம் 4,585 போ் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT