மதுரை

தெருநாய்களுக்கு உணவளிக்க அரிசி மூட்டைகள் வழங்கல்

DIN

தெரு நாய்களுக்கு உணவு அளிக்க கால்நடைத் துறை சாா்பில் தன்னாா்வலா்களிடம் அரிசி மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டன.

பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் தெருநாய்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஸ்சேகா் ஆலோசனையின்படி பழங்காநத்தம் கால்நடை மருந்தக உதவி மருத்துவா் ஜெயகோபி ஏற்பாட்டில் தன்னாா்வலா்களிடம் அரிசி மூட்டைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்புத் துறை மதுரை மண்டல இணை இயக்குநா் (பொறுப்பு) ரவிச்சந்திரன், நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் சரவணன் ஆகியோா் அரிசி மூட்டைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT