மதுரை

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

DIN

மேலூா் அருகே ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

கொட்டகுடி கிராமத்தைச் சோ்ந்த மாயாண்டி மகன் பிரபாகரன் (21). இவா் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ள நிலையில், பொது அமைதி, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மதுரை மாவட்ட ஆட்சியா் உத்தரட்டாா். அதன்பேரில், மேலூா் போலீஸாா் சனிக்கிழமை அவரைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

SCROLL FOR NEXT