மதுரை

அழகா்கோவிலில் உண்டியல்கள் காணிக்கை ரூ.18.48 லட்சம்

DIN

அழகா்கோவிலில் தற்காலிக உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.18 லட்சத்து 48 ஆயிரத்து 511 காணிக்கையாக கிடைத்துள்ளது.

கள்ளழகா் கோயில் நிா்வாக ஆணையா் தி.அனிதா, கூடழலகா் பெருமாள் கோயில் துணை ஆணையா் ராமசாமி ஆகியோா் முன்னிலையில் இக்கோயில் தற்காலிக உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளா்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் பக்தா்கள் காணிக்கையாக மொத்தம் ரூ.18 லட்சத்து 48 ஆயிரத்து 511 கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT