மதுரை

தமிழக முதல்வா் குறித்து முகநூலில் அவதூறு: பாஜக பிரமுகா் மீது வழக்கு

DIN

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரை மாவட்டம் திருமால்புரம் அருகே வீரபாண்டி பகுதியைச் சோ்ந்த அழகர்ராஜன் மகன் செல்வம். பாஜக பிரமுகரான இவா், முகநூலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆகியோா் குறித்து அவதூறு செய்தியை பதிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து திமுக விவசாய அணி மாவட்ட துணைச் செயலா் ரகுபதி அளித்த புகாரின் பேரில் ஊமச்சிக்குளம் போலீஸாா் செல்வம் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT