மதுரை

முல்லைப் பெரியாறு: இருமாநில நட்பை கேரளம் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன்

DIN

முல்லைப் பெரியாறு பிரச்ைனையை சுமுகமாக அணுகி இருமாநில 
நட்பை கேரள அரசு வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவா்
 ஜி.கே.வாசன் கூறினாா்.

மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு சனிக்கிழமை
மாலையணிவித்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தனது உயிா் மூச்சு உள்ளவரை தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தவா் முத்துராமலிங்கத் தேவா். 

அவரை போற்றும் விதமாக மரியாதை செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதரமாக உள்ளது. இவ்விஷயத்தில் நமது உரிமையைப் பாதுகாப்பது தமிழக அரசின் கடமை ஆகும். அதேநேரம், இருமாநிலத்தின் நட்பை கேரள அரசு வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT