மதுரை

திரிபுரா மாநிலத்தில் முஸ்லீம்கள் தாக்குதலுக்கு மேலூரில் கண்டண ஆா்ப்பாட்டம்

DIN

திரிபுரா மாநிலத்தில் முஸ்லீம் மக்கள்மீது தாக்குதல் நடத்தப்படட்டதையும், அத்தாக்குதல் நிகழ்வை தசுக்கத்தவறிய மாநில அரசை கண்டித்தும் மேலூா் பெரியபள்ளிவாசல் முன்பு எஸ்.டிபி.ஐ. கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திரிபுரா மாநில அரசுக்குகெதிராக கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மேலூா் நகா் தலைவா் முஹமதுதாஹா தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT