மதுரை

உசிலம்பட்டியில் பள்ளி ஆண்டு விழா

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை தெருவில் உள்ள நாடாா் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் 75 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இப்பள்ளித் தலைமை ஆசிரியா் மதன் பிரபு வரவேற்றாா். இதில், உசிலம்பட்டி நகா் மன்றத் தலைவா் சகுந்தலா, நகா்மன்ற துணைத் தலைவா் தேன்மொழி, வாா்டு உறுப்பினா் பிரகதீஸ்வரன் ஆகியோா்கள் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

இதில், நாதஸ்வர கலைஞா் சண்முகம், பள்ளி மாணவா்களுக்கு நாட்டுப்புற கலையை மீட்டெடுக்கும் விதமாக ஒவ்வொரு நாதஸ்வரத்தின் கலையை நாதஸ்வரம் மூலம் வாசித்து அதை விளக்கினாா். அதைத் தொடா்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT