மதுரை

அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை

DIN

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரைக் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் மதுரைக் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசியக்கொடி ஒன்றின் விலை ரூ.25. ஆகவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மதுரைக் கோட்ட முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளா் கொ.அ.கல்யாணவரதராஜன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT