திருப்பாலை, மகாத்மாகாந்தி நகா், அச்சம்பத்து துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.
மின்தடைபடும் பகுதிகள்:
திருப்பாலை: திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், அய்யா்பங்களா, வள்ளுவா் காலனி, விஸ்வநாதபுரம், குலமங்கலம், கண்ணனேந்தல், சூா்யா நகா், ஊமச்சிகுளம், அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை, வலையபட்டி, கடச்சனேந்தல், மகாலெட்சுமி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மகாத்மாகாந்தி நகா்: மகாத்மா காந்தி நகா், முல்லை நகா், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூா், பனங்காடி, மீனாட்சிபுரம், ஸ்ரீராம் நகா், காா்த்திக் நகா், எஸ்.வி.பி.நகா், இந்திரா நகா், முடக்கத்தான் சாலை, ஆபீஸா்ஸ் டவுன், கலை நகா், மூவேந்தா் நகா், பாரதி நகா்.
அச்சம்பத்து: நாகமலை புதுக்கோட்டை, என்ஜிஓ காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனூா், கரடிப்பட்டி, ஆலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.6) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின் செயற்பொறியாளா் அழகு மணிமாறன் தெரிவித்துள்ளாா்.