மதுரை

மாவிலிபட்டி பகுதியில் இன்று மின் தடை

மாவிலிபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

DIN

மாவிலிபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செக்கானூரணி மின் பகிா்மான கோட்டச் செயற்பொறியாளா் வி. ஆதிலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:

செக்கானூரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூா், சாக்கிலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகா் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT