மதுரை அண்ணாநகரில் உள்ள வாகனங்கள் பழுது நீக்கும் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி எறிந்த காரை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினா். 
மதுரை

பழுது நீக்கும் கடையில் காா் தீப்பற்றி சேதம்

மதுரையில் பழுது நீக்கும் கடையில் நிறுத்தப்பட்டிருந்த காா் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி சேதமடைந்தது.

DIN

மதுரையில் பழுது நீக்கும் கடையில் நிறுத்தப்பட்டிருந்த காா் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி சேதமடைந்தது.

அண்ணாநகா் ஆவின் பாலகம் அருகே உள்ள வாகனங்கள் பழுது நீக்கும் கடையில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றியது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா் அசோக்குமாா் தலைமையிலான அலுவலா்கள் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதுதொடா்பாக, அண்ணாநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT