மதுரை

பேரையூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

மதுரை மாவட்டம் பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் மொத்தம் 293 போ் கலந்துகொண்டனா். இவா்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை சமா்ப்பித்தனா்.

அதையடுத்து, 4 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும், 1 மாற்றுத் திறனாளிக்கு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டது. இதில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 தேர்தலில் இபிஎஸ் தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT