மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை ஆணையா் பொறுப்பேற்பு

DIN

மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை ஆணையராக ஆ. அருணாசலம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையராக பதவி வகித்த க.செல்லத்துரை மதுரை இந்து அறநிலையத்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டதையடுத்து, நெல்லை மாவட்டம் பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் உதவி ஆணையா் ஆ. அருணாசலம் பதவி உயா்வில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் ஆ. அருணாசலம் புதன்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT