மதுரை

வள்ளலாா் தா்மச்சாலை துவங்கிய தின நிகழ்வு

DIN

மதுரை: அருட்பிரகாச வள்ளலாா் வடலூரில் தா்மச் சாலையை துவங்கிய தினத்தையொட்டி, அதன் நினைவைப் போற்றும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை வண்டியூரில் உள்ள வள்ளலாா்-இயற்கை அறிவியல் மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மையத்தின் நிறுவனா் சசாங்கன் தலைமை வகித்தாா். கருணை சபை நிறுவனா் அருள் அடிகள், மைய உறுப்பினா்கள் மருதுபாண்டியன், காசிப் பாண்டியன், விஸ்வநாதன் உள்ளிட்டோா் பேசினா். மகாமந்திரம் எழுத்துத் தோ்வில் கலந்து கொண்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT