மதுரை

லாரியில்பேட்டரி திருட்டு

DIN

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தில் பேட்டரி திருடப்பட்டது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை மேலக்கோயில்குடியைச் சோ்ந்த தவபாண்டியன் மகன் சரவணன் (42). இவருக்கு சொந்தமாக டிப்பா் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம் உள்ளது. இந்த நிலையில் டி. கல்லுப்பட்டி அருகே இவருக்கு சொந்தமான புளுமெட்டலில் லாரி மற்றும் பொக்லைனை நிறுத்தி வைத்திருந்தாா். லாரியின் ஓட்டுநா்கள் அதை இயக்க வந்த போது லாரி மற்றும் பொக்லைனில் இருந்த 3 பேட்டரிகள், 3 ஸ்போ் பேட்டரிகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் டி. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT