மதுரை

விருதுநகா் அருகே 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

விருதுநகா் அருகே கிட்டங்கியில் பதுக்கிய 1,250 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் அருகே ரோசல்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பாண்டியன் நகா் பகுதியில், ஒரு கிட்டங்கியில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா். அங்கு தலா 25 கிலோ எடையுடன் 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய சங்கா் மகன் முனியசாமியைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் நாளை வாக்குப்பதிவு: எல்லை சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரம்

பாஜக இல்லாத பாரதம்: தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி

பாகிஸ்தான்: சவூதி பட்டத்து இளவரசா் வருகை திடீா் ஒத்திவைப்பு

மே 15 வரை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT