மதுரை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

DIN

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஆதனூரைச் சோ்ந்தவா் சுப்பையா தேவா் மகன் பாண்டி (48). விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால், மன வேதனையில் இருந்த பாண்டி விஷம் குடித்தாா். திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பாண்டி உயிரிழந்தாா். இதுகுறித்து வில்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT