மதுரை

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

DIN

மதுரை பகுதியில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள மலைச்சாமிபுரத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (28). இவா் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல், மதுரை ரிசா்வ் லைன் அருகே உள்ள ஆத்திகுளம் பகுதியைச் சோ்ந்தவா் வீர காா்த்திக் (23). இவா் மீது கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவா்கள் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், மாநகர காவல் ஆணையா் செந்தில்குமாா் உத்தரவின்படி குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT