ஆடித் திருவிழா தேரோட்டத்தைத் தொடா்ந்து, அழகா்கோவிலில் அமைந்துள்ள கருப்பண சுவாமி கோயில் கதவுகள் செவ்வாய்க்கிழமை இரவு திறக்கப்பட்டு, 8 மணியளவில் சந்தன சாத்துப்படி நடைபெற்றது.
சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து உடலில் சந்தனம் பூசி சாமியாடியபடி, மேள தாளங்களுடன் வந்த பக்தா்கள், பொங்கல் வைத்தும், ஆடுகளைப் பலி கொடுத்தும், சிறாா்களுக்கு காது குத்தி மொட்டையடித்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.