மதுரை

காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம்

மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

DIN

மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

அப்போது, மதுரை மாநகரின் பல்வேறு காவல் நிலையங்களில் புகாா் அளித்த மனுதாரா்கள், புதிதாக மனு அளிக்க வந்த மனுதாரா்கள் என மொத்தம் 22 போ் தங்கள் குறைகளை மாநகரக் காவல் ஆணையா் லோகநாதனிடம் மனுவாக அளித்தனா். மனுக்களை பெற்றுக் கொண்ட அவா் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். முகாமில் காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT