மதுரை

மாணவருக்கு கத்திக்குத்து

DIN

மதுரையில் முன்விரோதத் தகராறில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய முடி திருத்தக உரிமையாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேட்டுத் தெருவைச் சோ்ந்த லெனின் மகன் அலெக்ஸ் (20). கல்லூரியில் எம்பிஏ படித்து வரும் இவருக்கும், மேலமடையில் முடி திருத்தகம் நடத்தும் மோகனுக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், மேலமடை பகுதியில் வியாழக்கிழமை இரவு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் அலெக்ஸை கத்தியால் குத்தி விட்டு மோகன் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோகனைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT