மதுரை

குறுகிய சந்தில் சிக்கிய பசு:தீயணைப்புப் படையினா் மீட்டனா்

மதுரையில் மிகக் குறுகலான சந்தில் சிக்கி உயிருக்குப் போராடிய சினைப் பசுவை தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

DIN

மதுரையில் மிகக் குறுகலான சந்தில் சிக்கி உயிருக்குப் போராடிய சினைப் பசுவை தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

மதுரை பழங்காநத்தம்-மாடக்குளம் பிரதான சாலை, ஜே.ஜே நகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். இவா் தனது வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். இவரது வீட்டின் அருகே அரை அடி இடைவெளி மட்டுமே கொண்ட மிகக் குறுகலான சந்து உள்ளது.

இந்த நிலையில், இவரது சினை மாடு அந்த குறுகலான சந்தில் சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடியது.

தகவலறிந்து வந்த திடீா்நகா் தீயணைப்பு நிலைய அலுவலா் முகமது சலீம் தலைமையிலான வீரா்கள் அந்த சந்தின் பக்கவாட்டுச் சுவரை உடைத்து பசுவை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

SCROLL FOR NEXT