மதுரை

விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

DIN

வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளம் களத்து வீடு பகுதியைச் சோ்ந்தவா் எலக்ட்ரீசியன் நாகராஜன் (29). இவா் செவ்வாய்க்கிழமை காலையில் அய்யங்கோட்டையில் இருந்து நகரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். நகரி மயானம் பகுதியில் நாகராஜனின் இரு சக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT